344
மகளிர் உரிமைத் தொகைக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் தமிழ்நாட்டின் பல்வேறு மாட்டங்களில் ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். கோவை ஆட்ச...

338
மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி எம்.பி கனிமொழி தெரிவித்தார். கோவில்பட்டி...

323
தூத்துக்குடி மாவட்டம் முதலூர் ஊராட்சி ஆத்திக்காடு கிராமத்தில் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை எனக் கூறி 55 பெண்கள் தங்களது கண்களில் கறுப்புத்துணியை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட...

995
உளுந்தூர்பேட்டை அருகே மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதது குறித்து விசாரணை நடத்த வந்த அரசு அதிகாரிகள் போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையட...

2112
காஞ்சிபுரத்தில் மூதாட்டி ஒருவருக்கு, வருமானவரி செலுத்துவதாக கூறி மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்பட்ட நிலையில், இவரை பார்த்தால் வருமானவரி கட்டுபவர் போலவா ? இருக்கிறார் என்று அதிகாரிகளை கடிந்து கொண்ட எம்...

11995
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்பட்ட 500 மனுக்களில், சுமார் 400 மனுக்கள் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என வந்துள்ளதாக கூறப்படுகிறது. ...

1064
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் கிடைக்காதவர்கள் தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னம்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் விண...



BIG STORY